ஞாயிறு, 28 ஜூலை, 2024

பாதுகா ஸஹஸ்ரத்திலிருந்து ஒரு ஸ்லோக விளக்கம்.

 

                      பாதுகா ஸஹஸ்ரம் 

3 பிரபாவ பத்ததி  ஸ்லோகம்  62

 

க்ஷணம் ஸேராேஜக்ஷணபாதுகே! ய:

க்ரு’தாதர: கிங்குருேத பவத்யா: 

அகிஞ்சநஸ்யாபி  பவந்தி  ஶீக்ரம்

ப்ரூகிங்கராஸ்தஸ்ய புரந்தராத்யா: 


விளக்கம் 

தாமரை போன்ற அழகான மலர்ந்த திருக்கண்களையுடைய பெரிய பெருமாளின் பாதுகையே! யார் ஒருவன் மிகவும் மகிழ்வுடன் உனக்குச சிறிது நேரம் கைங்கர்யம் செய்தானோ, அவன் ஒன்றுமே அறியாத மனிதனாக இருந்தாலும் , அவனது புருவ அசைவைக்கண்டு அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவராகளாக  இந்திரன் முதலானோர் ஆகின்றனர்.

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக