3 times santhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
3 times santhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2016

ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்?
om santhi santhi santhi

நம் எல்லாருக்கும் ஏற்படும் மூன்று விதமான சங்கங்கடங்கள்/தடங்கல்களை நீக்கப் பிரார்த்திக்கிறோம்.

1. ஆத்யாத்மிகம்-நம்மால் வரும் தடை , நமக்கு வரும் வியாதி மற்றும் குடும்பப் பிரச்சினைகள்
2. ஆதிதைவிகம் - தெய்வம் கொடுக்கும் பாப் தண்டனைகள்
3. ஆதிபௌதிகம் -பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை துயரங்கள்

கோயில்களில் மூன்று முறை தீர்த்தம் கொடுப்பது ஏன்.
1.தேக சுத்தி
2. ஆத்ம சுத்தி-(பாப சுத்தி)
3. மோக்ஷ பிரதானம்

E&OE
Follow Me on Pinterest