ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பாவம் என்பது எவை?

 


தர்மத்திற்கு புறம்பான செயல் என்றால் எந்தெந்த செயல்கள் அதிலே அடங்கும்?

அல்லது 

பாவம்  என்பது எவை?

சுருக்கமாக அதே சமயம் எளிதாகச் சொல்லவேண்டுமானால், நம்முடைய எண்ணங்களோ, வாக்கோ, செயலோ, கடவுளின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தால், அது புண்ணியம். அவர் முகம் சுளித்தால், அது பாபம். 

 

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக