Tuesday, October 19, 2021

பலா -அதிபலா என்ற மிக உயர்ந்த மந்திரங்களின் மகிமை.

 வாலிமீகி ராமாயணம்   பால காண்டம் ஸர்கம் 22 

சுலோகம் 12 to 18

ஸ்ரீ விஸ்வாமித்திரர், ஸ்ரீ ராமனுக்கு பலா -அதிபலா  என்ற மிக உயர்ந்த மந்திரங்களின் மகிமையை விளக்கி, அந்த மந்திரங்களை உபதேசிக்கிறார்.

அதிலிருந்து சில:

* இந்த இரண்டு மந்திரங்களும் ப்ரம்மாவின் புத்திரர்கள். 

* பயணம் செய்யும்போது, இந்த மந்திரங்களை ஜபித்தால், பசி, தாகம் ஏற்படாது.

* களைப்பு, காய்ச்சல் மற்றும் உடல் தேய்வு ஏற்படாது. 

* எல்லா மந்திர ஞானத்திற்கும் தாய் போன்றவை. 


There is a video in YouTube that I found on this subject. It may be useful to a Sanskrit scholars





Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment