இந்த மாலையில் மாதுளை முத்துக்கள் கோர்க்கப் படுவதில்லை. நெருக்கமாகக் கட்டப்படுகிறது. மிகுந்த பொறுமையும், நேரமும், சிரத்தையும் எடுத்து இந்த மாலைகளைக் கட்டுவதற்கு இவ்வூரில் மிகச் சிலரே இருக்கிறார்கள். இந்த மாலையை ’மாணிக்க மாலை’ என்று கூறுகிறார்கள்.
இதோ அந்த மாதுளைமுத்து மாலையின் புகைப்படம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8IvmGFttH2iUGH1-_L277d6GHfuPx52wV9yNS_f93ACYWUX1cHHR_o28Qnw73lakg7M0__QXXkwIO66Z5zfXo41bK3B_xr-tKcGnLXx8yUPIYGfzbEAAhhS3dztb9DObRaoOHZREwUL-a/s320/madulai+malai.jpg)
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக