திருக்கச்சி நம்பி
இதோ ஒரு அருமையான உரையாடல் காஞ்சி வரதராஜப்பெருமாளுக்கும் , திருக்கச்சி நம்பிகளுக்கும்.
"நீர் விசிறினீர்…நான் பேசினேன்“. இரண்டும் சமமாகி விட்டது. மோட்சம் ஏன் தர வேண்டும்?"
இப்படி கேள்வி தொடுத்தது, வரதராஜப்பெருமாள்.
திருக்கச்சி நமபிகள், வரதராஜப்பெருமாளுக்கு, நித்யம் விசிறி வீசித் தொண்டு செய்து வந்தவர். இவரும் பெருமாளும் உரையாடுவதுண்ண்டு.
அப்படி ஒரு உரையாடல்தான் மேலே குறிப்பிட்டது, மேலும் சுவாரஸ்சியமாகப்படிக்க, click the link belolw.
https://www.facebook.com/groups/131573177669521/posts/1788316255328530/
 

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக