பொன்னடிக்கால் ஜீயர்
இவர் சுவாமி மணவாள மாமுனிகளின் முதல் சிஷ்யர். இவரது வைராக்கியர்த்திக்கு ஆஞ்சனேயரையும் பீஷ்மரையும் ஒப்பில் வைப்பார்கள்.
இவர்தான், பிரசித்தி பெற்ற வானமாமலை மடத்திற்கு முதல் ஜீயர். இவரை அவ்வாறு அமர்த்தியது, திரு மணவாள மாமுனிகள்.
இந்த மஹாசார்யர், தனது ஆசார்யருக்கு மிகவும் பெருமை தேடித்தந்தாலும் , பிரதான சிஷ்யர் ஆனபடியாலும், பொன்னடிக்கால் ஜீயர் என்று அழைக்கப்பட்டார்.
இவர், வானமாமலை தோத்தாத்ரி பெருமாளுக்கே மாமனார் ஆவர்.
பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே
இவரைப்பற்றி இன்னும் பல சுவையான தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை (லிங்க்) க்ளிக் செய்யவும்.
https://guruparamparaitamil.wordpress.com/2015/06/18/ponnadikkal-jiyar/#content
 

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக