Tuesday, August 10, 2010

நாம் எல்லாரும் தினமும் செய்யும் 5 அபசாரங்கள்

நாம் எல்லாரும் தினமும் செய்யும் 5 அபசாரங்கள்:

1 அக்ருத்ய கரணம்
நமது வர்ணாஸ்ரமங்களில் எழுதாத சாஸ்த்ரங்களை செய்தல்

2 க்ருத்ய அகரணம்
நமது வர்ணாஸ்ரமங்களில் குறிப்பிட்டு உள்ள சாஸ்திர சம்ப்ரதாயங்களை செய்யாமல் இருத்தல். (நித்ய அனுஷ்டனங்களான சந்த்யாவதனம் முதலியவைகளை செய்யாதிருத்தல்)

3. பகவதபசாரம்
பெருமாளிடத்தில் நாம் ௩௨ வகையான அபசார்யன்ன்களை படுகிறோம். இதை தவிர்க்கவேண்டும்.

4 . பாகவத அபசாரம்
பெருமாளின் பக்தர்கிளடத்தில் நாம் படும் அபசாரங்கள்

5 அசன்க்யா அபசாரம்
எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒருவரை வெறுப்பது

Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment