Wednesday, August 4, 2010

Koora Narayana Jeeyar.

கூர நாராயண ஜீயர்.
இவர் கூரத்தாழ்வானின் சம காலத்தவர்

இவரின் படைப்பு --->சுதர்சன சதகம்
100 ஸ்லோகங்கள்.

இதை இவர் இயற்றியது கூரத்தாழ்வானின் வேண்டுகோளின் படி. திருவரங்கப்பெருமாள் அரயைர் நோய்வாய் பட்டு இருந்தபொழுது, அவர் நோய் குணமடைய சுதர்சன ஆழ்வானை பிரார்த்தித்து எழுதியது.

இவர் சிறிது காலம் ஸ்ரீரங்கம் கோவிலை நிர்வஹித்து வந்தார்.

இவர் கீழ்கண்ட உபநிஷத்களுக்கு வியாக்யானம் எழுதி உள்ளார் 
மாண்டுக்ய உபநிஷத்
தைத்திரிய உபநிஷத்
இசவசி உபநிஷத்


Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment