Thursday, October 19, 2023

மரணம் என்பது கடவுளின் அனுக்கிரஹம்.

 ஸ்ரீமத் பாகவதத்தில் , முதல் ஸ்கந்தம் 6 வது  அத்யாயம், பத்தாவது சுலோகம்.

Skandham 1  Chapter 6  Slogam 10



வால்மீகி முனிவர் நாரதரிடம், அவரது வாழ்க்கை வரலாறை கேட்கிறார்.  நாரதர் பதில்  கூறுகையில் , தான் முந்தைய கல்பத்தில் , சிறுவனாக இருக்கும்பொழுது, சில முனிவர்களிடம்  தொண்டு செய்து  வாழ்ந்து வருகிறார்.

ஒரு நாள், அவரது எ அன்னை பாம்பு கடித்து இறந்து விடுகிறார். நாரதர், அதை ,பகவத் அனுக்கிரஹம் என்று எண்ணி, வடக்கு நோக்கி, தவம் புரிய சென்று விடுகிறார்.


மரணம் என்பது தண்டனை அல்ல. மரணம் என்பது விடுதலை. இவ்வாறுதான் எனக்குப் புரிகிறது. 



Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment