Monday, October 6, 2014

Want to feel the bhakthi of Kulasekara azhwar now?

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி படிக்கையில் அவருடைய தமிழ் மொழி என்னை மிக்க வியப்பில் ஆழ்த்தியது. மேலும் அவருடைய மனத்தில் ஊறிய ஆழ்ந்த பக்தியை படிப்போரின் மனத்திலும் கண்களிலும் உடனே உணரச்செய்கிறார். உங்கள் கண்களில் நீர் பெருகுவது நிச்சயம்.

Kulasekara Azhwar


உதாரனத்திற்க்கு, கீழே உள்ள இரண்டு பாசுரங்களை படிங்கள்.  
9ஆம் திருமொழி 2 மற்றும் 6ஆவது பாசுரங்கள்.

ராமர் காடு செல்லும்போது தசரதன் அழுது புலம்புகிறார்.




Kindly Bookmark and Share it:
Follow Me on Pinterest

No comments:

Post a Comment