ஸ்ரீ நாத முனிகள்         ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான்                (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான்            (1027-1132)
எம்பார்                               (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான்             ( 1055-1205 AD)   
கிடாம்பி ஆச்சான்          (1057-1157AD )
பராசர பட்டர்                   ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர்                      (1113-1208 AD)
நம்பிள்ளை       (வரதாசார்யர்)  (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:)  ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர்                               (1205-1311 AD)
வேதாந்த தேசிகன்  ( வேங்கடநாதன்)        (1268  - 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி    மணவாள மாமுனிகள்             (1370-1443 AD)

--->ஸ்வாமி மணவாள மாமுனிகளின் ஆச்சார்யர் ஸ்ரீசைலேசர் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை.
மணவாள மாமுனிகளுடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு; இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளை வடிவில் தோன்றி,
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |என்னும் தனியனை அருளியதாக வரலாறு.
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக