
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளவேண்டுமா?
ஸ்ரீ பராசர பட்டரின் ரங்கராஜ ஸ்தவம் 31 வது ஸ்லோகத்தை
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் ப்ரவாக உபன்யாசம் செய்து இருக்கிறார் கேளுங்கள். அசந்து போய் விடுவீர்கள்.
பங்குனி உத்திரம் திருநாள் எப்படி விமரிசையாக கொண்டாடுகிறார்கள்! இருபத்தி இரண்டு நிமிஷங்களுக்கு மிக விரிவாக எடுத்து உரைக்கிறார் கிருஷ்ணன் சுவாமிகள். பல்வேறு கைங்கர்யம் செய்பவர்களின் விசேஷ பெயர் கூவி அருளாலப்பாடுவராராம் ஸ்ரீரங்கம் கோவிலின் மணியக்காரர்.
Amazing information!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக